சோமாலியா கடல் கொள்ளையர்களிடமிருந்து ஈரான் கப்பலில் இருந்த 23 பாகிஸ்தான் ஊழியர்கள் இந்தியக் கடற்படை மீட்பு Mar 30, 2024 279 ஏடன் வளைகுடா பகுதியில் கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட இருந்த ஈரான் மீன்பிடிக் கப்பலை இந்தியக் கடற்படைக் கப்பல்கள் பத்திரமாக மீட்டன. அந்தக் கப்பலில் இருந்த 23 பாகிஸ்தானிய தொழிலாளர்களும் விடுவிக்கப்பட...